உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செங்கல் சூளைக்கு மண் கடத்திய லாரி பறிமுதல்

செங்கல் சூளைக்கு மண் கடத்திய லாரி பறிமுதல்

பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, சின்னம்பள்ளி வி.ஏ.ஓ., ரத்தினவேல் நேற்று முன்தினம் இரவு, 11:20 மணிக்கு சின்னம்பள்ளி ஆர்.ஆர்.ஹள்ளி பெட்ரோல் பங்க் அருகே, ரோந்து சென்றபோது, செங்கல் சூளைக்கு மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் தப்பி சென்ற டிரைவர் குறித்து, போலீசில் புகார் அளித்தார். இது குறித்து, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை