மேலும் செய்திகள்
சிறுமி திருமணம் 'போக்சோ'வில் 5 பேர் மீது வழக்கு
24-Nov-2024
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த, 17 வயதுடைய சிறுமிக்கும், செல்லம்பட்டியை சேர்ந்த சவுந்தர் என்பவருக்கும் கடந்த, 15ல் திருமணமானது. இது குறித்து அரூர் சமூக நல விரிவாக்க அலுவலர் மலர்கொடி, 54, அளித்த புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் சவுந்தர், அவரது அண்ணன் ஜாக்கின், மனைவி சாரதா ஆகிய, 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Nov-2024