மேலும் செய்திகள்
சூலுாரில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து
19-Oct-2024
அரூர்: மாம்பட்டி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி துணை மின்நிலையங்களில், இன்று மின்நிறுத்தம் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:மாம்பட்டி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (அக்.19) மின்நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்தினால் அது ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
19-Oct-2024