உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் குருபரப்பள்ளி அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து சரவணன் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி