உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தக்காளி ரூ.40க்கு விற்பனை

தக்காளி ரூ.40க்கு விற்பனை

அரூர்: அரூரில் உள்ள தனியார் மண்டி மற்றும் காய்கறி கடைகளில், நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று தக்காளி விலை அதிகரித்து, ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மண்டிகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ