உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த ராஜகொல்-லஹள்ளியை சேர்ந்தவர் சரோஜா, 55. கடந்த, 18 அன்று இரவு, 7:00 மணிக்கு வீட்டின் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அவரது வலது காலில் பாம்பு கடித்தது. உடனடியாக, அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, 19 அன்று மதியம், 2.25 மணிக்கு இறந்தார். இண்டூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை