உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திறந்த வெளி கழிப்பிடமாகும் பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகம்

திறந்த வெளி கழிப்பிடமாகும் பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகம்

நடவடிக்கை எடுக்கப்படும்இது தனிப்பட்ட நபரின் ஒழுக்கம் சார்ந்த செயலாகும். பொதுவிடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு பாயும். நகரின் துாய்மை பராமரிப்பில் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு தோய்வின்றி உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.- --சுப்பிரமணி, மாநகராட்சி செயற்பொறியாளர், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ