உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சதுரங்கப் போட்டி வீரர்களுக்கு அழைப்பு

சதுரங்கப் போட்டி வீரர்களுக்கு அழைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆனந்த் செஸ் அகாடமி, ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி இணைந்து பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிமார்ச் 9 ம் தேதி நடக்கிறது.9,12,15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 3 பிரிவுகளாக நடக்கிறது.பங்கேற்கமார்ச் 8ல் கடைசி நாள். பதிவு செய்யப்பட்ட வீரர்களேஅனுமதிக்கப்படுவர். விவரங்களுக்கு ரமேஷ் குமாரை 98423 05886ல் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !