உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு

கள்ளிமந்தையம்:பொருளூர் அருகே கத்திகாட்டுவலசை சேர்ந்தவர் சென்னியப்பன். பொருளூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடையின் கதவை உடைத்து 111 கிராம் தங்க நகைகளை திருடி சென்றனர்.கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை