உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 50 கிலோவில் சந்தனகாப்பு அலங்காரம்

50 கிலோவில் சந்தனகாப்பு அலங்காரம்

* காந்திகிராமம் ஸ்ரீ சஞ்சீவி நதிக்கரை சுயம்புவாய் தோன்றிய ஓடைப் பிள்ளையார் கோயிலில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 16 வகை சிறப்பு அபிஷேகம் , 50 கிலோ சந்தனம் கொண்டு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம் செய்ய தீபாராதனை நடந்தது. ஏராளமனோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !