உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை

குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை

பழநி; பழநி அடிவாரம் தனியார் விடுதியில் லட்சுமிபுரத்தை சேர்ந்த காந்தி 50, துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரை,பிப்.11 அன்று மதியம் விடுதிக்குள் புகுந்த பாலசமுத்திரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் 45 , கொலை செய்தார். அடிவாரம் போலீசார் கைது செய்த நிலையில் எஸ்.பி., பிரதீப் பரிந்துரையின்படி கலெக்டர் சரவணன் உத்தரவில் ஆனந்தகுமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை