உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தத்தில் புத்தக கண்காட்சி

நத்தத்தில் புத்தக கண்காட்சி

நத்தம்: நத்தம் கூட்டுறவு வங்கி சாலையில் மாவட்ட நூலக ஆணைக்குழு, தமிழ்நாடு கலை இயக்கிய பெருமன்றம் சார்பில் புத்தக கண்காட்சி நடந்தது. நீதிபதி உதயசூரியா திறந்து வைத்தார். காந்திகிராம பல்கலை தமிழ்புலத் தலைவர் ஆனந்தகுமார், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் இஸ்மாயில், ஆசிரியர் சுரேஷ் காத்தான், செயலாளர் நந்தசிவம்புகழேந்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை