உள்ளூர் செய்திகள்

வாழைகள் சேதம்

செம்பட்டி : எஸ்.பாறைப்பட்டியில் சாகுபடி செய்யப் பட்டிருந்த செவ்வாழை தார் பிடித்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சூழலில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. விவசாயிகள் எஸ்.பாறைப்பட்டி மாயக்கண்ணன், கெப்புசோலைப்பட்டி அழகர்சாமி தோட்டங்களில் 800க்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்