உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டை உடைத்து நகை கொள்ளை

வீட்டை உடைத்து நகை கொள்ளை

எரியோடு: எரியோடு புளியம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் வசிப்பவர் முருகன் 35. நேற்று முன் தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருச்சி உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பிய போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை