மேலும் செய்திகள்
வேளாண் கண்காட்சி
27-Feb-2025
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் வேதியியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். அறிவியல் புலத் தலைவர் சேதுராமன்,ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் பேசினர். இணை ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.
27-Feb-2025