உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிடாமுட்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு

கிடாமுட்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு சவுத் லயன்ஸ் கிடாமுட்டு நண்பர்கள் சங்கம் செயலாளர் ராஜபாண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:வத்தலக்குண்டு கண்ணன் நகரில் மார்ச் 12ல் கிடாமுட்டு போட்டி நடைபெறும். அனுமதி, போலீஸ் பாதுகாப்பு கோரி கலெக்டர், எஸ்.பி.,வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ