உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிருஷ்ண ஜெயந்தி உறியடிதிருவிழா

கிருஷ்ண ஜெயந்தி உறியடிதிருவிழா

வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள் நான்கு ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தார். தேரடி மைதானத்தில் உறியடி திருவிழாவும், வழக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை