உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்

கோயில்களில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்

திண்டுக்கல், : திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில், சித்தரை விசு, ஆனிப் பெருந்திருவிழா, ஆடிப் பூரம், பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய விழாக்களின்போது பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு 9 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை