உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........

திண்டுக்கல் : முத்தழகுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்ராஜ். கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தார். மூன்று கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஓராண்டாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிபதி அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார். தெற்கு போலீசார் அலெக்ஸ்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை