உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தந்தையை வெட்டிய மகன் கைது

தந்தையை வெட்டிய மகன் கைது

வடமதுரை: தென்னம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியப்பன் 54. இவர் குடியிருக்கும் வீட்டை தம்பி அம்மாசி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதை முனியப்பனின் மகன் சதீஷ்குமார் 30 , கண்டித்தார். தந்தை முனியப்பன், மகன் சதீஷ்குமாரிடையே தகராறு ஏற்பட்டதில் மகன் பிளேடால் தந்தையின் கழுத்து, தோள்பட்டையில் வெட்டினார். படுகாயமடைந்த முனியப்பன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சதீஷ்குமாரை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ