உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாய் புகாரில் மகன் கைது

தாய் புகாரில் மகன் கைது

வடமதுரை: செங்குறிச்சி எஸ்.குரும்பபட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவரது மகன் சாரதி 22, வாடகை வாகன தொழிலில் ஈடுபட சரக்கு வேன் வாங்க தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் செய்தார். வீட்டின் கூரை ஓடுகள், பொருட்களை உடைத்து சேதமாக்கினார். தனது பெயருக்கு எழுதி தர கேட்டு மிரட்டினார். தாய் புகாரில் சாரதியை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ