உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர் சேர்க்கை வார விழா

மாணவர் சேர்க்கை வார விழா

வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வார விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் நல்லுச்சாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை அனுராதா வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அபிராமி, பி.டி.ஏ., தலைவர் பானுமதி, கவுன்சிலர் மாலா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை