மேலும் செய்திகள்
பள்ளிக்கு ஊர் மக்கள் சீர் வரிசை
07-Feb-2025
வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வார விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் நல்லுச்சாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை அனுராதா வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அபிராமி, பி.டி.ஏ., தலைவர் பானுமதி, கவுன்சிலர் மாலா பங்கேற்றனர்.
07-Feb-2025