உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழந்தைகளை கண்டறிய கை பட்டை

குழந்தைகளை கண்டறிய கை பட்டை

*பக்தர்கள் அழைத்து வரும் கைக்குழந்தைகள் தைப்பூச கூட்டத்தில் தவறும் நிலையில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். பெற்றோர் கண்டறிய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து அந்த விவரங்களை 'கியூ ஆர் கோட்' மூலம் இணைக்கப்படுகிறது. அந்த 'கியூ ஆர் கோட்' உள்ள பட்டைகளை குழந்தைகளில் கைகளில் பொருத்தி வருகின்றனர். தேவர் சிலை , கிரி வீதியில் இப்பணியினை செய்கின்றனர். போலீசார் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை