உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோவில் 5 ஆண்டு சிறை

போக்சோவில் 5 ஆண்டு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி 40. 4-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சின்னாளப்பட்டி போலீசார் போக்சோவில் அவரை கைது செய்தனர். இதன் வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாண்டிக்கு 5 ஆண்டு சிறை,ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்யதாரா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ