உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெயிண்டரை கட்டையால் அடித்த 7 பேர் கைது

பெயிண்டரை கட்டையால் அடித்த 7 பேர் கைது

திண்டுக்கல், திண்டுக்கல் தோட்டனுாத்து இலங்கைஅகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்ஜெயபிரபாகரன் 19, பெயிண்டிங்தொழிலாளியான இவர் வீட்டு முன் தெருநாய்கள் சண்டைபோடவும் திட்டியவாறே கல்எறிந்து நாய்களை விரட்டி உள்ளார்.அதே நேரம் அங்குவந்த கேமதிலராஜா 37,தனுஷ் 21, லோகேஸ்வரன் 21,ராஜேந்திரன் 38, சுரேந்திரன் 21,இந்திரகுமார் 40, சேனாதிராஜா 42ஆகியோர் எங்களை எப்படி திட்டலாம் எனக்கூறிஜெயபிரபாகரனை கட்டையால்அடித்துள்ளனர். போலீஸ் 7 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை