வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பத்து வருடம் முன்பு ஒரு சீர்கேடான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை பெட்ரோல் விலை குறைப்போம் என்று வந்தான் இன்னை வரைக்கும் ஒர் மண்ணும் பண்ணல
கேஸ் கம்பெனி அருகாமையில் இருக்குமானால் நீங்களே சென்று எடுத்து வரலாம். கேஸ் விலையில் இருபது ரூபாய் கழித்துக்கொள்வார்கள். சட்டப்படி கழித்துக் கொள்ள வேண்டும்
சிலிண்டர் டெலிவரிமேன்கள் 50ருபாய் கட்டாய வசூல் செய்கின்றனர்.சராசரி ஒரு நாளைக்கு நூறு சிலிண்டர் சப்ளை செய்து நாளொன்றுக்கு 5000ரூபாய் சுரண்டி வாழ்கின்றனர்.வருமானவரித்துறை இவர்களின் வீடுகளில் ரெய்டு செய்தால் கொள்ளைக்கூட்டத்தின் முகம் கிழியும்.
உடனே புகார் அளிக்கலாம் கேஸ் ஏஜென்சி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் கம்பெனிக்கு புகார் கொடுக்க லாம்
மத்திய அரசின் கீழ் செயல்படும்.. துறை நிறுவனம்.. அந்த மாவட்டத்தின் கீழ்.. உயர் அதிகாரிகள் உள்ளனர்.. மத்திய அரசுக்கு குறைகள் நிவர்த்தி செய்ய.. கீழ்கண்ட இணையதளத்தில் பதிவு செய்தால்.. இந்த மாவட்ட பெட்ரோல் துறை ஐஏஎஸ் அதிகாரி அவர்கள்.. உங்களுக்கு விளக்கம் கடிதம் தான் கிடைக்கப்பெறும்..