மேலும் செய்திகள்
மர்ம நபர்கள் கழுத்தை அறுத்ததாக நாடகமாடிய மாணவர்
27-Jun-2025
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அரசு உதவி பெறும் தனியார் தொடக்க பள்ளியில் கட்டக்காமன்பட்டியை சேர்ந்த பள்ளி சிறார்கள் பத்துக்கு மேற்பட்டோர் பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பினர். பெரியகுளம் ரோடு பயணியர் விடுதி அருகே வந்த போது ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்தது. பயணித்த சிறார்கள் அனைவரும் காயமடைந்தனர். வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர். ஆட்டோக்களில் அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் ஆட்டோக்களால் இது போன்ற விபத்துக்கள் நடப்பதால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
27-Jun-2025