மேலும் செய்திகள்
கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு
29-Jul-2025
நத்தம்; குட்டூரி உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மாணவிகள் 20-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பக்தி பாடலுக்கு ஏற்றவாறு பரதநாட்டியம் ஆடினர். மாணவிகளுக்கு கோயில் நிர்வாகி மணிமாறன் பரிசு வழங்கினார்.
29-Jul-2025