உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடையில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்; கைது

 கொடையில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்; கைது

கொடைக்கானல்: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் தடை செய்த தமிழக அரசு, அறநிலையத்துறையை கண்டித்து கொடைக்கானல் பாஜ., சார்பில் மூஞ்சிக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் மதன்குமார், நகர தலைவர் சரவணன், நகர ஹிந்து முன்னணி தலைவர் மோகன், பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை