உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற சிறுவர்கள் கைது

கஞ்சா விற்ற சிறுவர்கள் கைது

வடமதுரை: வடமதுரை திண்டுக்கல் ரோடு பகுதியில் கஞ்சா விற்ற 19, 17 வயது இரு சிறுவர்களை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டூவீலர், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ