உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். இன்ஜின் அருகே உள்ள பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கில் 6 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி