உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அலங்காரப்பெட்டி ஊர்வலம்

அலங்காரப்பெட்டி ஊர்வலம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சாத்தாவுராயர் கோயில் திருவிழா நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் முளைப்பாரி அழைப்பு, பிருந்தாவன தோப்பில் கரகம் பாலித்தல் நடந்தது. சுவாமி, அலங்காரப்பெட்டி ஊர்வலத்தை தொடர்ந்து கோயிலில் எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை