மேலும் செய்திகள்
கோபுர காவடி எடுத்து வந்த பக்தர்கள்
23-Jun-2025
பழநி: பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.உள்ளூர் மட்டுமின்றி பாதயாத்திரை, வெளிமாநில, மாவட்டத்திலிருந்து வந்த பக்தர்கள் கோயிலுக்கு செல்ல நீண்ட வரிைசயில் ரோப்கார், வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். காவடி எடுத்து வந்த பக்தர்கள் படிபாதை வழியாக சென்று மலைகோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தி முருகனை வழிபட்டனர்.
23-Jun-2025