உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விபத்தில் ஓட்டுனர் பலி

 விபத்தில் ஓட்டுனர் பலி

குஜிலியம்பாறை: ஆலம்பாடி ஊராட்சி காடமநாயக்கனூரை சேர்ந்தவர் முனியாண்டி மகன் வினோத் 23. அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன், ஆர்.வெள்ளோடு - பிச்சனாம்பட்டி ரோட்டில், காரை ஓட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து காடமநாயக்கனூர் முத்துச்சாமி காடு அருகே கார் கவிழ்ந்தது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே இறந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ