உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெருமாள் கோயிலில் ஏகாதசி விழா

பெருமாள் கோயிலில் ஏகாதசி விழா

ரெட்டியார்சத்திரம்: ஏகாதசியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு மலர் அலங்காரத்துடன் விசேஷ தீபாராதனைகள் நடந்தது. கன்னிவாடி கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சின்னாளபட்டி மேட்டுப்பட்டி வெங்கடேசப்பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராமஅழகர் கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலிலும் ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை