முதியவர் படுகாயம்
நத்தம்: -மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாளபட்டியை சேர்ந்தவர் அமானுல்லா 55. டூவீலரில் மெய்யம்பட்டி பகுதியில் சென்ற போது சாலை பள்ளத்தில் ஏறி இறங்க தடுமாறி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நத்தம் எஸ்.ஐ., அருள்குமார் விசாரிக்கிறார்.