உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல் விழிப்புணர்வு

குஜிலியம்பாறை : சி.சி.குவாரி செட்டிநாடு சிமென்ட் ஆலை அலுவலர்கள் , தொழிலாளர்கள் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை