மேலும் செய்திகள்
நாளை (ஜன.23) மின்தடை
22-Jan-2025
நெய்க்காரப்பட்டி: பழநி பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணியின் கணவர் சுப்பிரமணி 54, வண்டி வாய்க்கால் பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி இறந்தார்.பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Jan-2025