உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

நெய்க்காரப்பட்டி: பழநி பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணியின் கணவர் சுப்பிரமணி 54, வண்டி வாய்க்கால் பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி இறந்தார்.பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ