உள்ளூர் செய்திகள்

மாலை கும்பிடு விழா

வடமதுரை : வேலாயுதம்பாளையத்தில் சின்னக்கம்மாள் கோயில் மாலை கும்பிடு விழா 3 நாட்கள்நடந்தது. கரகம் பாலித்து அம்மன் அழைப்பு, பொங்கல் வைத்தல், கும்மியாட்டம், நாடகம் என பாரம்பரியமான நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை சுவாமி மாடுகள் எனப்படும் சலகருது மாடுகளின் ஓட்டப் பந்தயத்துடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாட்டினை வேலாயுதம்பாளையம் கிராம மக்கள்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை