உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது

திண்டுக்கல்; திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாக்யராஜ் 24. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் வேளாங்கண்ணி 24, கத்தியை காட்டி மிரட்டி ரூ.800 பறித்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் கிஷோர் வேளாங்கண்ணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ