உள்ளூர் செய்திகள்

விவசாயி காயம்

வடமதுரை : பி.கொசவபட்டியை சேர்ந்த விவசாயி பாலாஜி 50. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணபிரான் இடையே நிலப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் பணி செய்த பாலாஜியை கண்ணபிரான், வாசு தாக்கினர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ