உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பழநி: நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பழநி சப் கலெக்டர் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஏராளமான விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ