உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருப்பண சுவாமி கோயிலில் திருவிழா

கருப்பண சுவாமி கோயிலில் திருவிழா

கொடைரோடு : அம்மையநாயக்கனுாரில் உள்ள கருப்பண சுவாமி கோயிலில் நேற்று ஊர் பொதுமக்கள் சார்பாக கிடாவெட்டி பூஜைகள் செய்து வழிபாடு நடந்தது. திருவிழாவை முன்னிட்டு 10க்கு மேற்பட்ட ஆடுகள் சுவாமிக்கு பலியிடப்பட்டு பின்னர் உணவு சமைக்கப்பட்டது. கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிற்கு பிறகு நடந்த அன்னதானத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு உணவு பரிமாறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை