உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயுதங்களுடன் நால்வர் கைது

ஆயுதங்களுடன் நால்வர் கைது

திண்டுக்கல்: கக்கன் நகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சங்கர பாண்டி30,ஆதிப்பிரியன்19, விஜயபாரதி25, என். ஜி.ஓ.காலனியை சேர்ந்த அழகுராஜா 28, ஆகியோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தனர். வடக்கு போலீசார் அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை