வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கோடி அழுக்கை உங்க பக்கம் வச்சுக்கிட்டு எந்த தகுதில அடுத்தவனுக்கு புத்தி சொல்ல வந்தீங்க மூட பசங்களா??
ஏம்பா ஷங்கர் ரவி ஒரு ஐஞ்சு கூட இல்ல ரெண்டே ரெண்டு நிமிஷம் தொழுகைக்கு அழைப்பது அவ்வளவு கஷ்டம்னா இங்கே அவனவன் நடு ராத்திரி பன்னென்டு மணி வரைக்கும் ஆடல் பாடல் கூத்து கும்மாளம் அடிக்கிறான் கோவில் பேருல . அப்போ நாங்கெல்லாம் எவ்வளவு பாவம்.
சீனு திரைப்படத்தில் சின்ன கலைவாணர் அவர்கள் இவர்களுக்கு விளக்கமாக பாடம் எடுத்து இருப்பார் ஆனாலும் திருந்தலையே மாம்ஸ்.
நான் ஆன்மீகத்தில் தீவிர உள்ள நபர் கடந்த 15 வருடங்களுக்கு மேல் தியானம் செய்து வருகிறேன். மோகப்பாரில் வசிக்கிறேன். நான் மிகுந்த துன்பத்தில் உள்ளேன். விடியற் காலையில் என்னால் தியானம் பழக முடியாமல் உள்ளேன். என்னை போன்றவர்கள் மசூதிகள் அருகில் வசிப்பது மிக சிரமமாக உள்ளது.
அதை விட அதிகமாக கோவில் பக்கம் உள்ளவர்கள் நிலைமை மிக மோசம் என்பது எல்லோருக்குமே தெரியும்.
எந்திரன் படத்தில் கூட அருமையாக இந்த கொடுமையை காட்சி படுத்தி இருப்பார்கள்.
மசூதி பற்றி சொல்ல எந்த அருகதையும் இல்லாத அரைவேக்காடு இதுல ஆன்மீக ஈடுபடாம் . வெறி பிடித்த மிருகம் முதல்ல மனுஷ ஜென்மமா மாறு? அப்புறம் ஆன்மிகம் தியானம் எல்லாம் போகலாம்.
விடிய விடிய பாடல் போட்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள் .....