மேலும் செய்திகள்
ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை துவக்கம்
02-Oct-2024
திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் இன்று(அக்.,24) ஆடு, கோழிகள் விற்பனை ரூ.4 கோடிக்கு நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் அதிகாலை 3:00 மணிக்கே துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.சந்தை வளாகத்தில் இடம் போதாமல் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிலும் விற்பனை நடந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் காணப்பட்டது. இன்று(அக்.,24) ஆடு, கோழிகள் விற்பனை ரூ.4 கோடிக்கு நடந்தது.
02-Oct-2024