உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர் பலி

வேடசந்துார் : சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 55. வேடசந்துார் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக 18 ஆண்டுகளாக பணி புரிகிறார். நேற்று இரவு 7:00 மணிக்கு டூவீலரில் நாகம்பட்டி பிரிவு அருகே தனியார் மில் அருகே சென்றபோது நின்ற லாரியின் பின்பக்கம் மோதியதில் இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை