உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டை உடைத்து நகை கொள்ளை

வீட்டை உடைத்து நகை கொள்ளை

வடமதுரை: சீலப்பாடியான் களம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் 39. குடும்பத்தினருடன் சென்னையில் தங்கி இன்ஜினியராக பணிபுரிகிறார். வீட்டை பூட்டி சாவியை உறவினர் பாலுச்சாமியிடம் தந்து விட்டு சென்னை சென்றார். நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரின் வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ