உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நெல் கொள்முதல் துவக்கம்

நெல் கொள்முதல் துவக்கம்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை வைகை ஆற்றுப்படுகையை சார்ந்த ராமராஜபுரம் பகுதியில் 450க்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை காலம் துவங்ய சூழலில் இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் துவக்கினார். ஊராட்சி தலைவர் பழனியம்மாள், ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை