உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரிகள் இடையே புதிர் போட்டி

கல்லுாரிகள் இடையே புதிர் போட்டி

வத்தலக்குண்டு : நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான 'கம்ப்பியஸ்டா' புதிர் போட்டிகள் நடந்தன. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் முகமது இக்பால் மன்சூர் வரவேற்றார். உதவி பேராசிரியர் அமுதா துவக்கி வைத்தார். ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் பரிசு வழங்கினார். பேராசிரியர்கள் சின்னச்சாமி, லதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை